-
Recent Posts
Recent Comments
bishyamala on ஐயப்பனும் அம்மா அப்பா சண்… bishyamala on “கலசம்”. bishyamala on போக்குவரத்து நெரிசலைப்பற்றி baskar.d on “கலசம்”. Mr WordPress on Hello world! Archives
- February 2023
- January 2023
- October 2022
- September 2022
- August 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- October 2021
- August 2021
- July 2021
- February 2021
- November 2020
- May 2020
- January 2019
- October 2018
- September 2018
- August 2018
- July 2018
- June 2018
- May 2018
- April 2018
- February 2018
- January 2018
- December 2017
- November 2017
- August 2017
- June 2017
- May 2017
- April 2017
- March 2017
- February 2017
- January 2017
- November 2016
- April 2016
- January 2016
- August 2015
- May 2015
- February 2015
- July 2013
- November 2012
- July 2012
- June 2012
- February 2012
- November 2011
- October 2011
- September 2011
- April 2011
- March 2011
- January 2011
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- June 2010
- May 2010
- April 2010
- March 2010
- June 2009
- April 2009
- March 2009
- December 2008
- October 2008
- September 2008
- August 2008
- July 2008
- June 2008
- May 2008
- March 2008
- February 2008
- January 2008
- December 2007
- November 2007
- September 2007
- August 2007
- July 2007
- June 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- November 2006
Categories
Meta
Monthly Archives: April 2016
Tamils in Rome
உரோமபுரி அரசு நிறுவப்பட்ட காலத்தில், தமிழ் நாட்டினின்று தமிழர்கள் அங்குச் சென்று உதவியதாக வரலாறு கூறுகிறது இதனை ஆராய்ந்து எழுதியவர் வரலாற்றுப் பேராசிரியர் வி. ஆர், தீட்சிதர் 1896 1953 (சென்னைப்பல்கலைக்கழகம்) ஆவார். பேராசிரியர் அந் நாட்டினை ” யவன தேசம்” என்று குறிப்பிடுகிறார். அரசு அமைக்க உதவியது போல், மொழி முதலியவற்றுக்கும் உதவினர் என்பது … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
விதவை.
இப்பிறப்பில் ஒரு பெண், தன் கணவனுடன் இனிது வாழ்வதே வாழ்வின் குறிக்கோள் என்பர். இதற்கு ஏற்படும் மிகப் பெரிய மாறுபாடு யாதெனின், கணவன் இறந்துவிடுதலே. முன் காலத்து வழக்கப்படி அவள் உடன்கட்டை ஏறுதல் வேண்டும். இல்லையேல் ஏறத்தாழத் துறவொழுக்கம் போன்ற ஒரு நடைமுறையைப் பின்பற்றி வெள்ளுடை யணிந்து,தலைமுடியை மழித்து, மொட்டையாய் வாழ்தல் வேண்டும். இது சரியா … Continue reading
Posted in etymology
Leave a comment
Some notes.
கோவிட்டு : கோ = ஆ; விட்டு = விள்+ து. சாணி என்பது பொருள். குவளை > கோளை என்று திரிகிறது. என்பது தாவு+ அளை > தாவளை , இது குறுகி தவளை ஆனது. சாவு + அம் = சவம் என்று குறுகுதல் காண்க. பன்றி > வன்றி … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
துர்க்கை
துர்க்கை அருளாலே —- நம் வர்க்கம் நலம் கூடும்; ~~ –அவள் பொற்கை விரித்தாலே—நாம் கற்கத் திறம் தேரும்.
Posted in Uncategorized
Leave a comment
Jumped into sea but saved.
பினாங்குப் பாலமே ஆனால் என்ன? பிறரருகில் இல்லாமல் போனால் என்ன? விலாங்குப் பாணியில்கு தித்து நீரில் விழவெங்கி ருந்தோநல் மீட்பர் கூட்டம் இனாங்கு தீர்தண்மை வந்து காட்டி எடுத்தார்கள் குதித்தாளை மூழ்கு முன்னே உணாத முதலைபோல் கடல்சி ரிக்க ஒருகுலைவு மின்றியவள் மீண்டாள் வெற்றி, விலாங்கு ஒரு பாம்புமீன். இனாங்கு: இன்னாங்கு, … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
Irma Blue Snake bite
சொல்லொடு சுரத்தைக் கோத்துச் சுவைதரப் பதிந்து பாடி பல்லெடு படாத பாம்பைப் பயமிலள் மிதித்தும் ஆடிக் கொல்லவும் படுதல் அந்தோ கூரிய விதியோ தேர்வோ நல்லது கடித்தும் நஞ்சை நயந்தவள் மறைந்த தென்னே! பல்லெடு படாத – (the snake) in which the fangs had not been removed. It is not … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
some notes by author
பண்ணியன் வன்னியன் Bannian. Edgar Thurston 1896 p147 Madras Govt Museum Bulletin 4 பண்ணியன் வன்னியன் வன்னி < வனம். வனம் > வனபள்ளிகள் இருளர். தோள் வன்னியன் = பள்ளி. பண்ணியன் வன்னியன் பள்ளிகள் பள்ளர் = காடவர். சாந்தலிங்கக் கவிராயர். These notes author’s. … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
Ball-pen refusing to work
பந்துமுனை இறகிவரை பணிமறுப்பில் அடம்பிடிக்கின் நொந்துமனம் பழுதுபோன தென்றதனைக் களைந்திடற்க! வந்துவிடும் மனமலரும் வல்லேபணி தொடர்ந்துசெலும். வெந்துருகும் பாத்திரத்தில் வெந்நீர்மை யடைப்பிடவே பந்துமுனை இறகி = “பால்பாய்ன்ட் பேனா” வரை பணி மறுப்பில் – எழுதும் வேலையைச் செய்யமாட்டேன் என்பதில் ; அடம்பிடிக்கின் = பிடிவாதமாக இருந்தால், பழுது போனதென்று – … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள் என்றிடிலோ தேகம் தேய்ந்திடக் கண்விழித்து யார்தம் வெற்றிக் கனிபறித்தார யாங்கென் றறிய மனமுருளும்;. நீரில் குளம்பி கொழுந்திவையே நேரின் பாலில் கலந்தபடி சேரும் வாயில் சுவைத்தபடி நேரம் சிதறும் விடிவரையில். Will write an expln later
Posted in MY POEMS, Uncategorized
Leave a comment
ஐயப்பனும் அம்மா அப்பா சண்டையும்
Originally posted on SIVAMAALA LITERARY:
ஐயப்பனும் அம்மா அப்பா சண்டையும் அந்த வீட்டு அம்மா ஆண்டு தவறாமல் ஐயப்ப மலைக்குப் போய் அவரைத் தெரிசனம் செய்துவிட்டுத்தான் வாழ்க்கையின் மற்ற அலுவல்களைத் தொடர்வார். அந்த வீட்டு ஐயா மூச்சுத் திணறல் (ஆஸ்துமா) நோயாளி, வயது ஆகிவிட்டாலும் ஒரு கிட்டங்கியில் (godown) காவலாளியாக இன்னும் வேலைபார்த்துக்கொண்டு…
Posted in Uncategorized
Leave a comment