Monthly Archives: April 2016

Tamils in Rome

உரோமபுரி அரசு நிறுவப்பட்ட காலத்தில், தமிழ் நாட்டினின்று தமிழர்கள் அங்குச் சென்று உதவியதாக வரலாறு கூறுகிறது இதனை ஆராய்ந்து எழுதியவர் வரலாற்றுப் பேராசிரியர் வி. ஆர், தீட்சிதர் 1896 1953 (சென்னைப்பல்கலைக்கழகம்) ஆவார். பேராசிரியர் அந் நாட்டினை ” யவன தேசம்” என்று குறிப்பிடுகிறார். அரசு அமைக்க உதவியது போல், மொழி முதலியவற்றுக்கும் உதவினர் என்பது … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

விதவை.

இப்பிறப்பில் ஒரு பெண், தன் கணவனுடன் இனிது வாழ்வதே வாழ்வின் குறிக்கோள் என்பர். இதற்கு ஏற்படும் மிகப் பெரிய மாறுபாடு யாதெனின், கணவன் இறந்துவிடுதலே. முன் காலத்து வழக்கப்படி அவள் உடன்கட்டை ஏறுதல் வேண்டும். இல்லையேல் ஏறத்தாழத் துறவொழுக்கம் போன்ற ஒரு நடைமுறையைப் பின்பற்றி வெள்ளுடை யணிந்து,தலைமுடியை மழித்து, மொட்டையாய் வாழ்தல் வேண்டும். இது சரியா … Continue reading

Posted in etymology | Leave a comment

Some notes.

கோவிட்டு : கோ ‍ = ஆ; விட்டு = விள்+ து. சாணி என்பது பொருள். குவளை ‍> கோளை என்று திரிகிறது. என்பது தாவு+ அளை > தாவளை , இது குறுகி தவளை ஆனது. சாவு + அம் ‍ = சவம் என்று குறுகுதல் காண்க. பன்றி > வன்றி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

துர்க்கை

துர்க்கை அருளாலே ‍—- நம் வர்க்கம் நலம் கூடும்;‍‍‍ ‍‍‍‍~~ –அவள் பொற்கை விரித்தாலே—நாம் கற்கத் திறம் தேரும்.

Posted in Uncategorized | Leave a comment

Jumped into sea but saved.

பினாங்குப் பாலமே ஆனால் என்ன? பிறரருகில் இல்லாமல் போனால் என்ன? விலாங்குப் பாணியில்கு தித்து நீரில் விழவெங்கி ருந்தோநல்  மீட்பர் கூட்டம் இனாங்கு தீர்தண்மை வந்து காட்டி எடுத்தார்கள் குதித்தாளை மூழ்கு முன்னே உணாத முதலைபோல் கடல்சி ரிக்க ஒருகுலைவு மின்றியவள் மீண்டாள் வெற்றி, விலாங்கு ‍ ஒரு பாம்புமீன். இனாங்கு:   ‍ இன்னாங்கு, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Irma Blue Snake bite

சொல்லொடு சுரத்தைக் கோத்துச் சுவைதரப் பதிந்து பாடி பல்லெடு படாத பாம்பைப் பயமிலள் மிதித்தும் ஆடிக் கொல்லவும் படுதல் அந்தோ கூரிய விதியோ தேர்வோ நல்லது கடித்தும் நஞ்சை நயந்தவள் மறைந்த தென்னே! பல்லெடு படாத  –  (the snake) in which the fangs had not been removed. It is not … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

some notes by author

பண்ணியன் ‍  வன்னியன் Bannian. Edgar Thurston 1896 p147 Madras Govt Museum Bulletin 4 பண்ணியன் ‍ வன்னியன் வன்னி < வனம். வனம் > வனபள்ளிகள் இருளர். தோள் வன்னியன் = பள்ளி. பண்ணியன் ‍ வன்னியன் பள்ளிகள் ‍ பள்ளர் = காடவர். சாந்தலிங்கக் கவிராயர். These notes author’s. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Ball-pen refusing to work

பந்துமுனை இறகிவரை பணிமறுப்பில் அடம்பிடிக்கின் நொந்துமனம் பழுதுபோன தென்றதனைக் களைந்திடற்க! வந்துவிடும் மனமலரும் வல்லேபணி தொடர்ந்துசெலும். வெந்துருகும் பாத்திரத்தில் வெந்நீர்மை  யடைப்பிடவே பந்துமுனை இறகி = “பால்பாய்ன்ட் பேனா” வரை பணி மறுப்பில் ‍ –   எழுதும் வேலையைச் செய்யமாட்டேன் என்பதில் ; அடம்பிடிக்கின் = பிடிவாதமாக இருந்தால், பழுது போனதென்று   – … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் என்றிடிலோ தேகம் தேய்ந்திடக் கண்விழித்து யார்தம் வெற்றிக் கனிபறித்தார யாங்கென் றறிய மனமுருளும்;. நீரில் குளம்பி கொழுந்திவையே நேரின் பாலில் கலந்த‌படி சேரும் வாயில் சுவைத்தபடி நேரம் சிதறும் விடிவரையில். Will write an expln later  

Posted in MY POEMS, Uncategorized | Leave a comment

ஐயப்பனும் அம்மா அப்பா சண்டையும்

Originally posted on SIVAMAALA LITERARY:
ஐயப்பனும் அம்மா அப்பா சண்டையும் அந்த வீட்டு அம்மா ஆண்டு தவறாமல் ஐயப்ப மலைக்குப் போய் அவரைத் தெரிசனம் செய்துவிட்டுத்தான் வாழ்க்கையின் மற்ற அலுவல்களைத் தொடர்வார். அந்த வீட்டு ஐயா மூச்சுத் திணறல் (ஆஸ்துமா) நோயாளி, வயது ஆகிவிட்டாலும் ஒரு கிட்டங்கியில்   (godown) காவலாளியாக இன்னும் வேலைபார்த்துக்கொண்டு…

Posted in Uncategorized | Leave a comment