-
Recent Posts
Recent Comments
bishyamala on ஐயப்பனும் அம்மா அப்பா சண்… bishyamala on “கலசம்”. bishyamala on போக்குவரத்து நெரிசலைப்பற்றி baskar.d on “கலசம்”. Mr WordPress on Hello world! Archives
- February 2023
- January 2023
- October 2022
- September 2022
- August 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- October 2021
- August 2021
- July 2021
- February 2021
- November 2020
- May 2020
- January 2019
- October 2018
- September 2018
- August 2018
- July 2018
- June 2018
- May 2018
- April 2018
- February 2018
- January 2018
- December 2017
- November 2017
- August 2017
- June 2017
- May 2017
- April 2017
- March 2017
- February 2017
- January 2017
- November 2016
- April 2016
- January 2016
- August 2015
- May 2015
- February 2015
- July 2013
- November 2012
- July 2012
- June 2012
- February 2012
- November 2011
- October 2011
- September 2011
- April 2011
- March 2011
- January 2011
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- June 2010
- May 2010
- April 2010
- March 2010
- June 2009
- April 2009
- March 2009
- December 2008
- October 2008
- September 2008
- August 2008
- July 2008
- June 2008
- May 2008
- March 2008
- February 2008
- January 2008
- December 2007
- November 2007
- September 2007
- August 2007
- July 2007
- June 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- November 2006
Categories
Meta
Monthly Archives: July 2008
விலைவாசி
மாட்டையே மாற்றிவண்டி மாட்டிச்சேர் எந்திரத்தால்நாட்டையே நாகரிகம் நன்றூக்கி —- மேட்டிற்போய்கீழே உருட்டிவிட்ட கேடுகா ரெண்ணெய்தான்பாழும் மலையேறி னால். குறிப்பு: "மலையேறுதல்" என்பது "கடந்துபோதல்’ "இல்லாமல்போதல்" போன்ற பொருளில் வழங்கும்; எ-டு: "சும்மா கிடைத்த காலம் மலையேறிவிட்டது" என்றால் "இப்போது சும்மா கிடைப்பதில்லை" என்று பொருள்படும். ஆனால் இங்கு சற்று வேறுபட்ட பொருளில் அதை வழங்கியுள்ளது புரிந்திருக்கும். … Continue reading
Posted in MY POEMS
Leave a comment
மட்டை வருத்தம்
கமுக மரத்தோப்பில் காலார்ந்த போதில்"எமைப்பாரீர்" ் என்றன மட்டை — "சுமையோநாம்?இன்னூண் பொதிவார் நெகிழிக்குள் எம்மையேமண்ணில் மடிந்திட விட்டு!" காலார்ந்த = மன நிறைவுடன் நடந்து சென்ற; இன்னூண் = இனிய உணவு; நெகிழி – பிளாஸ்டிக்.கமுகு = "பாக்கு"ுமரம். கமுகங்காய்கள் வெட்டப்பட்ட பின் பாக்கு ஆகிறது. பகு > பாக்கு. ( பகுக்கப்பட்டது).
Posted in MY POEMS
Leave a comment
புதியவருக்குய வர்வேற்பு
புதியவருக்குய வர்வேற்பு பாய்ந்திவண் வந்தார் பரிவுடன் வருகவேஆய்ந்துயர் நற்றமிழ் அறிவு பெருகிடதோய்ந்து களத்தினில் தோமறு காட்சியில்ஓய்ந்தி டாஅலை போலும் எழுகவே! தோமறு – களங்கம்/குற்றம் அற்ற.
Posted in MY POEMS
Leave a comment
சில வெண்பாக்கள்
அப்படி என்றால் அழகுதொரன் றோவிலேஎப்பொருளும் கிட்டுமோ எண்மையாய் — செப்படிவித்தைதான் யாதோ விலையேறா மைக்கென்றேமெத்தமகிழ் வோடுரைப் பீர். குறிப்புகள்: எண்மை – எளிமை.‘விலையேறா மைக்கென்றே’ – இதை "விலையேறாத் தன்மைக்கே" என்று மாற்றுக : இப்படிச் செய்தால் வகையுளி தேவையில்லை. எண்ணெய் : இதை எண்ணை என்பர் பேச்சுவழக்கில். இப்படியே (எண்ணை என்று) தாளிகைகள் சிலவும் … Continue reading
Posted in MY POEMS
Leave a comment