Monthly Archives: May 2010

ANURADHA RAMANAN

இன்றுளன்யான் இனிஅறியேன் எனும்உல கத்தில் இயன்றவரை முயன்றுபுனை கதைபல தந்து நன்றெனவே உயர் அறிஞர் புகழுரை வென்றாய்ஒன்றெனவே உடுக்களொடு சிறப்புற நின்றாய் என்றினிமேல் உனைநிகர்த்த புதினமும் ஈனும்எழுத்தறிவுப் பெட்டகமென் இருவிழி காணும்! சென்றடைந்த உலகினில்நீ அமைதிகொள் என்றேசிரம்பணிந்து வணங்குகிறோம் செழுமனக் குன்றே.

Posted in Uncategorized | 1 Comment