Monthly Archives: October 2010

Let me be the spectator

These are personalities before, With whom I was not so familiar; You had taken much great pains indeed Inducting ideas well much costlier! For both great persons of yesteryears You would be the sole speech writer! Just friendly between or … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

on sanctity of place of worship

கோயிற் புனிதம் குறைபடுத்துவோர் கோயிற் புனிதமே கூன்படுத்தும் செய்கையினார் வாய்க்கும் பலகாரம் வாய்க்குமோ — ஏய்ப்போரும் நாயின்  இழிந்து  நலம்கெட்டு நாடலைந்து பாயிழந்து பட்டுணர் வார்.

Posted in MY POEMS | Leave a comment

மலர்மிசை ஏகினான்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.  கடம்ப மலர் அமர் செல்வன். முருகன் கடம்ப மலரில் அமர்ந்தவன் என்னும் பொருளில் பரிபாடலிலும் (“கடம்பமர் செல்வன்”) பொருநராற்றுப் படையிலும் (“கடம்பமர் நெடுவேள்”) என்று வருவதனால்., அவன் “மலர்மிசை ஏகினான்” என்று திருக்குறளில் குறிக்கப்படுகின்றான் என்பது ஒப்பு நோக்கின் தெளிவாகிறது. அமர்ந்தான் எனில் அது மேலிருந்தான் … Continue reading

Posted in Tamil Lit | Leave a comment

உண்மை அறிவு

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். உண்மை அறிவு = சுபாவம் என்கிறார் கண்ணதாசன். உண்மை அறிவு = இயற்கை அறிவு. மிகும் = மேற்படும். இது வீரராகவன் உரை. (காஞ்சீபுரம், 1935). நவசக்தி இதழில், திரு வி.க அவர்கள் பாராட்டிய உரை.  

Posted in Tamil Lit | Leave a comment

அடக்கம் kuRaL

முந்து கிளத்தல் நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. (715) முதுவர் = இங்கு மூத்தோர் கூடியிருக்கும் அவை. அறிவிலும் கல்வியிலும் அகவையிலும்(வயதிலும்) நம்மிலும் மிகவும் உயர்ந்தோரை இங்ஙனம் குறிப்பிடுகின்றார் வள்ளுவர். முதுவருள் = அத்தகையோர் கூடியிருக்கும் அவையில். முந்து கிளத்தல் = முந்திக்கொண்டு பேசுதல். எதையும் அமைதியாகக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்து … Continue reading

Posted in Tamil Lit, Uncategorized | Leave a comment

Hi WELCOME!

WELCOME   WELCOME  WELCOME Sivamaalaa.

Posted in Uncategorized | Leave a comment

அறியாரோ

அறியாரோ இப்போ தறியேன்நான் என்றேகுறியாது கோலெடுத் தாட்டி —சிறியோன்போல்நேராய் மிரட்டுகிறார் , தீரா அறியாமைபாரோர் அறியாப் படிக்கு. பூனை எலிபிடிக்கும் — ஆனால்புன்கொசு நம்மைக் கடிக்குமன்றோஆனை பளுசுமக்கும் – ஆயின்ஊளை நரிநமக் கென்னசெய்யும்? பண்பு நெறியில் பரிவே அனைத்துக்கும்மண்புக்கு மாயும் வரை. Notes புன்கொசு = புன்மை+ கொசு, இழிந்த கொசுமண்புக்கு மாயும் வரை = … Continue reading

Posted in MY POEMS | Leave a comment

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 1 Comment