உரோமபுரி அரசு நிறுவப்பட்ட காலத்தில், தமிழ் நாட்டினின்று தமிழர்கள் அங்குச் சென்று உதவியதாக வரலாறு கூறுகிறது
இதனை ஆராய்ந்து எழுதியவர் வரலாற்றுப் பேராசிரியர் வி. ஆர், தீட்சிதர் 1896 1953 (சென்னைப்பல்கலைக்கழகம்) ஆவார். பேராசிரியர் அந் நாட்டினை ” யவன தேசம்” என்று குறிப்பிடுகிறார்.
அரசு அமைக்க உதவியது போல், மொழி முதலியவற்றுக்கும் உதவினர் என்பது தெளிவு. இலத்தீனில் பல தமிழ்ச் சொற்களைக் காணலாமே…..